இங்கே தமிழ் வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்களாக பெரும்பாலானோர்
வெளிநாடு வாழ் தமிழர்களாகவே இருக்கின்றனர். அதிலும் ஈழத்துத் தமிழ்ர்கள் தான் அதிகம். மற்றபடி ஒரு 23% மே தமிழ்நாட்டில் இருந்து தமிழில் வலைப்பதிக்கின்றனர். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இங்கே ஒரு சாதாரண மனிதன் அங்கே இங்கே ஓடி சுறுசுறுப்பாக சம்பாதிக்கும் போதே
கையில் காசு நிற்பதில்லை. அப்படி இருக்க இங்கே வருவது கடினம் தான்.
ஆனால் "இவ்வளவு கடினமாகத் தெரியும் இந்த தமிழ் வலைப்பதிவுகள் உலகத்திற்கு மிகப் பெரிய வரலாரே இருக்கிறது" என்று
காலச்சுவடு இதழில் அ. முத்துலிங்கம் தெள்ளத்தெளிவாக எழுதி இருக்கிறார்.
தமிழ் வலைப்பதிவுகளின் தொடக்கத்தில் சுரதா யாழ்வாணனின் எழுத்துறு மாற்றிகள் ஏற்படுத்திய புரட்சி என்று புரியும் படிஅந்தக் கட்டுரையை எழுதியுள்ளார்.
அக்கட்டுரையை படிக்க இங்கெ சொடுக்கவும்.
Showing posts with label தமிழ் வலைப் பதிவுகள். Show all posts
Showing posts with label தமிழ் வலைப் பதிவுகள். Show all posts
தமிழ் வ.பதிவுகளின் வரலாறு...
குறிச்சொல்:
தமிழ்,
தமிழ் வலைப் பதிவுகள்
Subscribe to:
Posts (Atom)